Tag: கறறசசடட

ஆளுங்கட்சி பிரமுகர்களால் தமிழகத்தில் சட்டம் – ஒழுங்கு சீர்கேடு: பட்டியலிட்டு இபிஎஸ் குற்றச்சாட்டு

சென்னை: "தமிழகத்தில் தற்போது நடைபெற்று வரும் எந்தஒரு குற்ற நிகழ்விலும், ஏதாவது ஒரு ஆளும் கட்சிப் பிரமுகர் ஈடுபட்டுள்ளதாக செய்திகள் வருகின்றன. தமிழகத்தில் எங்கு பார்த்தாலும் மக்களிடையே ...

Read more

சிஏஜி அறிக்கையால் அம்பலம் அரசின் 7 திட்டங்களில் முறைகேடு: முதல்வர் குற்றச்சாட்டு

திருவாரூர்: மத்திய பாஜக அரசின் ஊழலை சிஏஜி அறிக்கை அம்பலப்படுத்தி உள்ளது. ஊழல் குறித்து பேச பாஜகவுக்கு தகுதி இல்லை என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். திருவாரூர் ...

Read more

களங்கம் கற்பிக்க முயற்சி…உயர் நீதிமன்ற நீதிபதி மீது திமுக பரபரப்பு குற்றச்சாட்டு!

ஆனால், இரண்டு வாரங்கள் கழித்து அதே நீதிபதி, வெறும் 44 லட்சம் ரூபாய் சொத்துக்குவிப்பு வழக்கில், அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் மீது வழக்கை தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்து ...

Read more

தமிழகத்தில் பிரிவினைவாதத்தை தூண்டும் திமுக அரசு – மத்திய அமைச்சர் பூபேந்திர யாதவ் குற்றச்சாட்டு

திருநெல்வேலி: “தமிழகத்தில் பிரிவினைவாதத்தை திமுக அரசு தூண்டி விடுகிறது” என்று, மத்திய அமைச்சர் பூபேந்திர யாதவ் குற்றஞ்சாட்டினார். பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மேற்கொள்ளும் 'என் மண், ...

Read more

“எங்களுக்கு எதிராக மத்திய அரசு செயல்படுகிறது” – கட்டுமானத் தொழிலாளர் நல வாரியம் குற்றச்சாட்டு

விருதுநகர்: நல வாரியத்தில் உள்ள பணத்தை எடுத்துக்கொள்ள நாடு முழுவதும் உள்ள வாரியங்களை இணைக்கும் முயற்சியை மத்திய அரசு எடுத்து வருவதாக கட்டுமானத் தொழிலாளர் நல வாரியத் ...

Read more

நீட் தேர்வை ரத்து செய்ய நாடாளுமன்றத்தில் மத்திய அரசுக்கு திமுக அழுத்தம் தரவில்லை: – இபிஎஸ்

சென்னை: "தமிழகத்தில் கூட்டணியுடன் கூடிய 38 நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்டுள்ள திமுக, இதுவரை ஒருமுறைகூட நீட் நுழைவுத் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி நாடாளுமன்ற ...

Read more

தமிழக அரசுக்கு பனை மரத்தின் மீது கவனம் இல்லை: அண்ணாமலை குற்றச்சாட்டு

ராமநாதபுரம்: "அரசுக்கு பனை மரத்தின் மீது கவனம் இல்லை. அனைவரும் வெள்ளை சர்க்கரையை நோக்கி செல்ல ஆரம்பித்துவிட்டோம். பனங்கருப்பட்டியை ரேஷன் கடைகளில் கொடுக்க வேண்டும் என்பது பாஜகவின் ...

Read more

“திமுக ஆட்சியில் 58 பாலியல் வன்கொடுமைகள் அரங்கேறியுள்ளன” – எடப்பாடி யார் குற்றச்சாட்டு

மேட்டூர்: அதிமுக ஆட்சியில் 2019-ம் ஆண்டு 7 பாலியல் வன்கொடுமை நடந்தது. திமுக ஆட்சியில் 2021, 2022ம் ஆண்டில் 58 பாலியல் வன் கொடுமைகள் அரங்கேறியுள்ளன என ...

Read more

விசாரணை என்ற பெயரில் கடத்திச் சென்று சித்ரவதை: ஆந்திர மாநில போலீஸார் மீது கிருஷ்ணகிரி குறவர் பெண்கள் குற்றச்சாட்டு

சென்னை: விசாரணை என்ற பெயரில் கடத்திச் சென்று சித்ரவதை செய்யப்பட்டதாக கிருஷ்ணகிரி மாவட்ட குறவர் இன பெண்கள் பரபரப்பு குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். இது தொடர்பாக தமிழ் பழங்குடி ...

Read more

திமுக ஆட்சியின் திறமை இன்மையால் மக்கள் இன்னல்களை சந்திக்கின்றனர்: இபிஎஸ் குற்றச்சாட்டு

சென்னை: திமுக ஆட்சியின் திறமை இன்மையால், மக்கள் பல்வேறு இன்னல்களை சந்தித்து வருவதாக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார். அதிமுகவின் மதுரை மாநாடு ஆகஸ்ட் ...

Read more
Page 2 of 3 1 2 3

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.