Tag: கரணம

தமிழகம் வளர்ச்சியடைந்த மாநிலமாக திகழ திராவிட தலைவர்களே காரணம்: அமைச்சர் மெய்யநாதன்

ராமநாதபுரம்: ‘நாட்டிலேயே தமிழகம் வளர்ச்சியடைந்த மாநிலமாகத் திகழ திராவிட தலைவர்கள்தான் காரணம்’ என அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் தெரிவித்துள்ளார். ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி கூட்டரங்கில், கருணாநிதி நூற்றாண்டு ...

Read more

மதுரையில் அங்கன்வாடி ஊழியர் தற்கொலைக்கு அதிகாரிகளின் அழுத்தம் காரணமா? – போலீஸ் விசாரணை

மதுரை: மதுரையில் அங்கன்வாடி ஊழியர் ஒருவர் தற்கொலை விவகாரத்தில் அதிகாரிகளுக்கு எதிராக சிக்கிய கடிதம் ஒன்றை போலீஸார் கைப்பற்றி விசாரித்து வருகின்றனர். மதுரை சிம்மக்கல் பகுதியிலுள்ள தைக்கால் ...

Read more

2 குழந்தைகளுடன் பெண் காவலர் தற்கொலை; ரயில்வே பாதுகாப்பு படை வீரரும் ரயில் முன் பாய்ந்து உயிரிழப்பு: கூடாநட்பு விவகாரம் காரணம் என போலீஸார் தகவல்

மதுரை/கோவில்பட்டி: மதுரை அருகே பெண் காவலர் குழந்தைகளுடன் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். அதேபோல, ரயில்வே பாதுகாப்புப் படை வீரரும் தற்கொலை செய்துகொண்டார். அவர்களிடையேயான ...

Read more

ஜி20 விருந்தில் மு.க.ஸ்டாலின் கலந்துகொள்ள ‘அச்சம்’தான் காரணம்: தம்பிதுரை

கிருஷ்ணகிரி: “டெல்லியில் நடந்த ஜி20 விருந்தில் பிரதமர் மோடி உடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்துகொள்ள ‘அச்சம்’தான் காரணம்” என்று அதிமுக எம்.பி தம்பிதுரை கருத்து தெரிவித்தார். கிருஷ்ணகிரி ...

Read more

ஒரே நாடு ஒரே தேர்தல் | இபிஎஸ் ஆதரவுக்கு நெருக்கடி காரணமா? – முத்தரசன் கேள்வி

சிவகாசி: ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ திட்டத்துக்கு முன்பு எதிர்ப்புத் தெரிவித்த பழனிசாமி, தற்போது ஆதரவு தெரிவிப்பதன் மூலம் உறுதியான முடிவு எடுக்கக்கூடிய நிலையில் அவர் இல்லை என்பதைக் ...

Read more

‘சதி வேலை காரணமா?’ – மதுரை ரயில் விபத்தை முழுமையாக விசாரிக்க முத்தரசன் வலியுறுத்தல்

சென்னை: மதுரை சுற்றுலா ரயில் தீ விபத்துக்கு சமூக விரோதிகளின் சதி வேலைகள் காரணமா என்பதை மிகுந்த கவனத்துடன் முழுமையாக விசாரிக்க வேண்டும் என ஒன்றிய, மாநில ...

Read more

டிஎன்பிஎஸ்சி தலைவர் பதவிக்கு சைலேந்திர பாபுவை அரசு பரிந்துரைக்க ‘சமூக நீதி’யே காரணம்: ஆர்.எஸ்.பாரதி

சென்னை: "சமூக நீதியின் அடிப்படையில், இதுவரையில் டிஎன்பிஎஸ்சி தலைவர் பதவியில் நியமிக்கப்படாத ஒரு சமுதாயத்தைச் சேர்ந்தவரை தமிழக அரசு பரிந்துரைத்தது. அதை ஆளுநர் புறக்கணித்திருப்பது கண்டனத்துக்குரியது" என்று ...

Read more

ஓய்வுபெற்ற அதிகாரியின் குடும்பமே தற்கொலை : போலீஸ் தீவிர விசாரணை

மதுரை: மதுரையில் ஓய்வு பெற்ற சுகாதார அலுவலரின் மனைவி, மகன், மகள் தற்கொலை செய்து கொண்டனர். வறுமை காரணமாக தற்கொலை செய்து கொண்டனரா என போலீஸார் விசாரணை ...

Read more

ஜாதி பிரச்சினைக்கு திமுக ஒன்றியச் செயலாளர் காரணம்: அண்ணாமலை அதிர்ச்சி தகவல்

கோவில்பட்டி: மத்திய பாஜக ஆட்சியின் 9 ஆண்டுகால சாதனையை விளக்கி பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ‘என் மண் என் மக்கள்’ நடைப் பயணத்தை தூத்துக்குடி மாவட்டம் ...

Read more

அண்ணன், தங்கைக்கு அரிவாள் வெட்டு – பள்ளியில் பிரச்சினையா?

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி பெருந்தெருவைச் சேர்ந்த கூலி தொழிலாளிகளான முனியாண்டி, அம்பிகாபதி தம்பதியரின் 17 வயது மகனும், 14 வயது மகளும் வள்ளியூரிலுள்ள பள்ளியில் படிக்கிறார்கள். ...

Read more
Page 1 of 2 1 2

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.