Tag: கயல

பந்தநல்லூரில் ரூ.30 லட்சம் மதிப்புள்ள பசுபதீஸ்வரர் கோயில் இடம் மீட்பு!

தஞ்சை: பந்தநல்லூரில் ரூ.30 லட்சம் மதிப்புள்ள மிகவும் பழமையான பசுபதீஸ்வரர் கோயில் இடம் மீட்கப்பட்டிருக்கிறது. தஞ்சாவூர் மாவட்டம், திருவிடைமருதூர் வட்டம், பந்தநல்லூரில் மிகவும் பழமையான பசுபதீஸ்வரர் கோயில் ...

Read more

சென்னிமலை முருகன் கோயில் விவகாரம்: சர்ச்சைக்குரிய வகையில் பேசியவர் கைது

ஈரோடு: சென்னிமலை முருகன் கோயில் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியது தொடர்பான வழக்கில், சென்னையைச் சேர்ந்த ஜோசப் என்கிற சரவணன் கைது செய்யப்பட்டார். ஈரோடு மாவட்டம் சென்னிமலை ...

Read more

ரூ.31.30 கோடி மதிப்பிலான கோயில் நிலங்கள் மீட்பு: தமிழக அரசு தகவல்

சென்னை: கரூர், ஈரோடு, திருவாரூர் மாவட்டங்களைச் சேர்ந்த 3 கோயில்களுக்கு சொந்தமான ரூ.31.30 கோடி மதிப்பீட்டிலான நிலங்கள், ஆக்கிரமிப்பிலிருந்து மீட்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக ...

Read more

பூசாரியே கோயில் உண்டியலை உடைத்து திருடிய சம்பவம் – சிசிடிவி காட்சி மூலம் அம்பலம்.

சேலம்: சேலம் ஓமலூர் அருகே கோயில் உண்டியல் பூட்டை உடைத்து பூசாரி திருடியது சிசிடிவி காட்சி மூலம் அம்பலமானது. இதையடுத்து, பூசாரியை பொதுமக்கள் பிடித்து போலீஸில் ஒப்படைத்தனர். ...

Read more

”கோயில் விளைநில குத்தகை பாக்கியை தள்ளுபடி செய்ய வேண்டும்” – தமிழக அரசுக்கு அன்புமணி வலியுறுத்தல்

சென்னை: கோயில் விளைநிலங்களுக்கான குத்தகை நெல் பாக்கியை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி இராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: ...

Read more

திருடுபோன கோயில் காளை கேரளா இறைச்சிக் கடையில் மீட்பு: போச்சம்பள்ளி போலீஸ் நடவடிக்கை

கிருஷ்ணகிரி: போச்சம்பள்ளி அருகே திருடு போன கோயில் காளையை கேரள மாநில இறைச்சிக் கடையிலிருந்து போலீஸார் மீட்டனர். இது தொடர்பாக இளைஞரை கைது செய்தனர். போச்சம்பள்ளி வட்டம் ...

Read more

திருச்செந்தூர் கோயில் வளாகத்தில் குழந்தையை கடத்திய பெண் பைக்கில் தப்பினார் – 2 தனிப்படையினர் தீவிர தேடுதல்

தூத்துக்குடி: திருச்செந்தூர் கோயில் வளாகத்தில் குமரியை சேர்ந்த தம்பதியின் ஒன்றரை வயது ஆண் குழந்தையை கடத்திய பெண் ஹெல்மெட் அணிந்த நபருடன் மோட்டார் சைக்கிளில் தப்பிச் செல்வது ...

Read more

தமிழகத்தைப் பின்பற்றி பாண்டியிலும் கோயில் சொத்துகளின் சர்வே தொடக்கம் | விரைவில் ஆக்கிரமிப்பாளர்களுக்கு ஆப்பு..

புதுச்சேரி: புதுச்சேரியில், கோயில் சொத்துகளை ஆன்லைனில் வெளியிடும் பணி மந்தமாக நடக்கிறது. இத்திட்டத்தை ஆளுநர் தொடங்கி வைத்து ஓராண்டாகியுள்ளது. பணிகளை விரைந்து முடிக்க தனிக்குழுவை அரசு அமைக்க ...

Read more

தென்முடியனூர் கிராமத்தில் 8 மாதங்களுக்குப் பின் திறக்கப்பட்ட கோயில்: பட்டியலின மக்கள் மீண்டும் வழிபாடு

திருவண்ணாமலை: தண்டராம்பட்டு அடுத்த தென்முடியனூர் கிராமத்தில் பட்டியலின மக்கள் வழிபாடு செய்ததால், கடந்த 8 மாதமாக மூடப்பட்டிருந்த முத்துமாரியம்மன் கோயில் இன்று (செப்.23) மாலை திறக்கப்பட்டதும் பட்டியலின ...

Read more

சிவகிரி பெரியபிராட்டி அம்மன் கோயிலை அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் எடுக்க உத்தரவு

மதுரை: சிவகிரி பெரியபிராட்டி அம்மன் கோயிலை அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் எடுக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தென்காசி மாவட்டம் சிவகிரி இந்து தேவேந்திர குல வேளாளர் சமுதாய ...

Read more
Page 1 of 3 1 2 3

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.