Tag: கணடதத

மதவாத கொள்கைகளைக் கண்டித்து பிரச்சார பயணம்: உள்ளூர் காவல் துறையை அணுக மா.கம்யூ.க்கு ஐகோர்ட் உத்தரவு

சென்னை: மத்திய அரசின் மதவாத கொள்கைகளைக் கண்டித்து பிரச்சார பயணம் மற்றும் பேரணி நடத்த அனுமதி கோரி உள்ளூர் காவல் துறையை அணுக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு ...

Read more

கர்நாடக அரசை கண்டித்து அரியலூரில் அக்.10-ம் தேதி தமாகா ஆர்ப்பாட்டம்

சென்னை: தமாகா தலைமை அலுவலகம் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: காவிரி மேலாண்மை ஆணையம் மற்றும் காவிரி ஒழுங்காற்றுக் குழுவின் பரிந்துரையை ஏற்க மறுத்து, தமிழகத்துக்கு தண்ணீர் ...

Read more

செல்போனில் பேசியபடி பைக் ஓட்டியதை கண்டித்த பேருந்து ஓட்டுநர் மீது தாக்குதல்..

சென்னை: அரசு பேருந்து ஓட்டுநரை தாக்கியதாக பட்டதாரி இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சென்னை திருவொற்றியூரைச் சேர்ந்தவர் நந்தகுமார் (42). சென்னை மாநகர அரசுபேருந்து ஓட்டுநராக பணிபுரிந்து ...

Read more

3 சட்டங்களின் பெயர் மாற்றத்தை கண்டித்து மதுரையில் வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்

மதுரை: மத்திய அரசு 3 சட்டங்களின் பெயரை இந்தி மற்றும் சமஸ்கிருத மொழியில் மாற்றம் செய்வதைக் கண்டித்து மதுரையில் வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். மத்திய அரசின் 3 ...

Read more

திமுகவை கண்டித்து தமிழகம் முழுவதும் பாஜக நாளை ஆர்ப்பாட்டம்

சென்னை: திமுகவை கண்டித்து தமிழகம் முழுவதும் நாளை (ஜூலை 23) பாஜக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. மேகதாட்டு அணை விவகாரம், அனைவருக்கும் பெண்கள் உரிமைத் தொகை, சட்டம்-ஒழுங்கு ...

Read more

மணிப்பூர் சம்பவத்தை கண்டித்து திமுக மகளிரணி நாளை ஆர்ப்பாட்டம்: சென்னையில் கனிமொழி எம்.பி தலைமையில் நடக்கிறது

சென்னை: மணிப்பூர் சம்பவத்தைக் கண்டித்து திமுக மகளிரணி சார்பில் 23-ம் தேதி சென்னையில் கனிமொழி எம்.பி. தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. இதுதொடர்பாக திமுக தலைமை வெளியிட்ட ...

Read more

உடுமலையில் வனத்துறை அதிகாரிகளை கண்டித்து 2-வது நாளாக மலைவாழ் மக்கள் காத்திருப்பு போராட்டம்

உடுமலை: அடிப்படை வசதி கேட்டு, உடுமலை வனச்சரக அலுவலகம் முன்பு 2-வது நாளாக நேற்றும் மலைவாழ் மக்கள் போராட்டத்தை தொடர்ந்தனர். திருப்பூர் மாவட்டம் ஆனைமலை புலிகள் காப்பகத்துக்குட்பட்ட ...

Read more

பணிக்கு தாமதமாக வந்த மனைவியை கண்டித்த அதிகாரியை தாக்கிய கணவர் உட்பட 2 பேர் கைது @ திருவள்ளூர்

திருவள்ளூர்: பணிக்கு தாமதமாக வந்த பெண் ஊழியரை கண்டித்ததால், கூலிப் படையை வைத்து அஞ்சலக அதிகாரியை வெட்டிய வழக்கில் கணவர் உட்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர். ...

Read more

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.