Tag: கடநர

ஊராட்சி தலைவர்களிடம்தான் குடிநீர் திட்ட டெண்டர் அதிகாரம் இருக்க வேண்டும்: உயர் நீதிமன்றம்

மதுரை: “குடிநீர் திட்டங்களுக்கான டெண்டர் விடும் அதிகாரம், ஊராட்சித் தலைவர்களிடம்தான் இருக்க வேண்டும். அந்த அதிகாரத்தை வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கு வழங்கியது சரியல்ல” என உயர் நீதிமன்றம் ...

Read more

பழுதடைந்த வீடுகள், சுகாதாரமற்ற குடிநீர், திறந்தவெளி கழிப்பறை… – தி.மலை அருகே பழங்குடி இருளர்கள் வேதனை

திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருகே நல்லவன்பாளையத்தில் பழுதடைந்த வீடுகள், சுகாதாரமற்ற குடிநீர், திறந்தவெளி கழிப்பறை என அடிப்படை வசதிகள் இல்லாமல் பழங்குடி இருளர் மக்கள் வசித்து வருகின்றனர். இந்தியா ...

Read more

அனைவருக்கும் பாதுகாப்பான குடிநீர் விநியோகம்: மாவட்ட ஆட்சியர்களுக்கு தலைமைச் செயலர் உத்தரவு

சென்னை: அனைவருக்கும் பாதுகாப்பான குடிநீர் விநியோகம் செய்யப்படுவதை மாவட்ட ஆட்சியர்கள் உறுதிப்படுத்த வேண்டும். இதற்கான நடவடிக்கைகளை வரும் 30-ம் தேதிக்குள் செய்து முடிக்க வேண்டும் என்று தலைமைச் ...

Read more

விருதுநகர் அருகே அரசு பள்ளியின் குடிநீர் தொட்டியில் சாணத்தை கொட்டிய மர்ம நபர் யார்? – போலீஸ் விசாரணை

விருதுநகர்: விருதுநகர் அருகே அரசுப் பள்ளியின் குடிநீர் தொட்டியில் மர்ம நபர்கள் சாணத்தை கொட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. விருதுநகர் அருகே சிவஞானபுரம் ஊராட்சியைச் சேர்ந்த ...

Read more

20 நாளுக்கு ஒருமுறை குடிநீர் விநியோகம்: எட்டயபுரத்தில் தாகம் தீர்க்க தவிக்கும் மக்கள்

கோவில்பட்டி: எட்டயபுரம் பேரூராட்சியில் உள்ள 15 வார்டுகளில் சுமார் 15 ஆயிரம் மக்கள் வசிக்கின்றனர். இங்குள்ள மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய சீவலப்பேரி கூட்டுக் குடிநீர் ...

Read more

சும்மா கிடக்கும் அம்மா குடிநீர் மையங்களை தாரை வார்த்த மாநகராட்சி: தாகம் தீர்க்குமா குடிநீர் வாரியம்?

சென்னை: சென்னை மாநகராட்சி பகுதியில் ஏழை மக்களுக்காக எதிர்மறை சவ்வூடு பரவல் முறையில் சுத்திகரிக்கப்பட்ட கேன் குடிநீரை வழங்கும் திட்டத்தை கடந்த 2016-ம் ஆண்டு, அப்போது முதல்வராக ...

Read more

குடிநீர் தட்டுப்பாடு…கரூர் தாராபுரம் புறவழிச்சாலையில் சாலை மறியல்!

கரூர் தாராபுரம் புறவழிச்சாலையில் உள்ள கரை பசுபதிபாளையம் பகுதியில் 50க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வரும் நிலையில் அங்கு குடிநீர் தேவைக்காக ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்டது. ஆனால் ...

Read more

‘அட்சய குழாய்கள்’ – தமிழகத்தில் முதல்முறையாக 24X7 குடிநீர் சப்ளை திட்டம்

சென்னை: நாட்டின் மிக பழமையான மாநகராட்சியாக விளங்குகிறது சென்னை. இது மாநகராட்சியாகி 335 ஆண்டுகள் ஆகின்றன. தொடக்கத்தில் இங்கு குளங்கள், ஆழம் குறைவான கிணறுகளில் இருந்து மக்களின் ...

Read more

பில்லூர் 3-வது குடிநீர் திட்டம் – தாகம் தீர்ப்பது எப்போது?

கோவை: தமிழகத்தில் சென்னைக்கு அடுத்து முக்கிய மாநகரங்களில் ஒன்றான கோவை மாநகராட்சியில் மொத்தம் 100 வார்டுகள் உள்ளன. மாநகரின் மொத்த பரப்பளவு 257.04 சதுர கிலோ மீட்டர் ...

Read more

குடிநீர் தொட்டிகளை மையப்படுத்தி நடக்கும் குற்றச் செயல்கள்: பாதுகாப்பு அம்சங்களை மறுஆய்வு செய்ய கோரிக்கை

தருமபுரி: தருமபுரி மாவட்டம் உட்பட தமிழகம் முழுக்க உள்ள குடிநீர் கட்டமைப்புகளின் பாதுகாப்பு அம்சங்களை மறு ஆய்வு செய்து மேம்படுத்த வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. தருமபுரி ...

Read more
Page 1 of 2 1 2

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.