Tag: ஒர

“திமுக கூட்டணியில் தொடர்கிறோம்; கூடுதலாக ஒரு சீட் கேட்போம்” – இந்திய யூனியன் முஸ்லிம் லீக் பொதுச் செயலாளர்

கடலூர்: இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில பொதுச் செயலாளர் கே.ஏ.எம்.முகமது அபுபக்கர் சிதம்பரத்தில் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியது: தேர்தல் ஆணையத்தில் அங்கீகரிக்கப்பட்ட ...

Read more

குலசேகரம் பேராசிரியரை ஒரு நாள் காவலில் விசாரிக்க சிபிசிஐடி-க்கு அனுமதி

நாகர்கோவில்: குலசேகரம் மருத்துவக் கல்லூரி மாணவி தற்கொலை செய்துகொண்ட சம்பவத்தில் கைதான பேராசிரியர் பரமசிவத்தை ஒரு நாள் காவலில் எடுத்து விசாரிக்க சிபிசிஐடி போலீஸாருக்கு நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது. ...

Read more

ரேஷன் பொருட்கள் கடத்தியதாக ஒரே மாதத்தில் 748 பேர் கைது

சென்னை: தமிழகத்தில் கடந்த செப்டம்பர் மாதம் ரேஷன் அரிசி உள்ளிட்ட பொருட்களை கடத்தியதாக 748 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதுகுறித்து உணவுப்பொருள் வழங்கல் ஆணையர் வெளியிட்ட செய்திக்குறிப்பு: ...

Read more

தூத்துக்குடி மாவட்டம் முழுவதற்கும் ஒரே ஒரு ஆய்வாளர் – தனியாக போக்குவரத்து காவல் நிலையம் அமைக்கப்படுமா?

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டத்தில் ஒரே ஒரு போக்குவரத்து காவல் ஆய்வாளர் மட்டுமே உள்ளார். இதனால் மாவட்டம் முழுவதும் போக்குவரத்து பிரச்சினைகளை சமாளிப்பதில் பெரும் சிரமம் ஏற்படுகிறது. எனவே, ...

Read more

சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ஒரு வயது ஆண் குழந்தை கடத்தல்: 6 மணி நேரத்தில் மீட்பு; 2 பேர் கைது

சென்னை: ஒடிசா மாநிலம் கந்தாமால் மாவட்டம் ஹஜூரிபடா பகுதியைச் சேர்ந்தவர் லங்கேஷ்வர் கன்ஹார். இவரது மனைவி நந்தினி கன்ஹார்.இவர்கள் திருப்பதியில் பணியாற்றி வருகின்றனர். நந்தினி கன்ஹார் சொந்த ...

Read more

செங்கம் அருகே கார்-லாரி மோதியதில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 2 சிறுவர்கள் உட்பட 7 பேர் உயிரிழப்பு

திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே காரும்-லாரியும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 2 சிறுவர்கள் உட்பட 7 பேர் உயிரிழந்தனர். விழுப்புரம் ...

Read more

இறந்த குழந்தையை கூவத்தில் வீசிய தந்தை: ஒரு மணி நேர தேடுதலுக்கு பின் உடல் மீட்பு

சென்னை: இறந்த குழந்தையை கூவம் ஆற்றில் வீசிச் சென்ற தந்தையால் பரபரப்பு ஏற்பட்டது. ஒரு மணி நேர தேடுதலுக்குப் பின்னர் குழந்தை உடலை தீயணைப்பு படை வீரர்கள் ...

Read more

ரூ.31.30 கோடி மதிப்பிலான கோயில் நிலங்கள் மீட்பு: தமிழக அரசு தகவல்

சென்னை: கரூர், ஈரோடு, திருவாரூர் மாவட்டங்களைச் சேர்ந்த 3 கோயில்களுக்கு சொந்தமான ரூ.31.30 கோடி மதிப்பீட்டிலான நிலங்கள், ஆக்கிரமிப்பிலிருந்து மீட்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக ...

Read more

ஒரு கோடி பனை விதைகள் நடும் திட்டம் தொடக்கம்: முயற்சி வெற்றிபெற முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து

சென்னை: கருணாநிதி நூற்றாண்டை முன்னிட்டு, பனைமர தொழிலாளர் நலவாரியம் சார்பில், தமிழகம் முழுவதும் கடலோரப் பகுதிகளில் ஒரு கோடி பனை மர விதைகள் நடும் திட்டம் நேற்று ...

Read more

ஆசிரியர்களின் போராட்டக் களமாக மாறிய சென்னை டிபிஐ வளாகம்: ஒரே நாளில் 4 சங்கத்தினர் உண்ணாவிரத போராட்டம்

சென்னை: ஒரே நாளில் 4 ஆசிரியர் சங்கத்தினர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டதால், சென்னை பழைய டிபிஐ வளாகம் போராட்டக் களமாக மாறியது. சென்னை நுங்கம்பாக்கம் கல்லூரி சாலையில் ...

Read more
Page 1 of 6 1 2 6

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.