வேப்பனப்பள்ளியில் பழுதான சிசிடிவி கேமரா – இரு மாநில எல்லை அருகே குற்றச் சம்பவங்கள் அதிகரிப்பு
கிருஷ்ணகிரி: ஆந்திர, கர்நாடக மாநில எல்லையையொட்டியுள்ள வேப்பனப்பள்ளியில் குற்றச்சம்பவங்களைத் தடுக்க அமைக்கப்பட்ட கண்காணிப்புக் கேமரா பழுதாகியுள்ளது. இதனால், வெளி மாநிலங்களுக்கு ரேஷன் அரிசி, கஞ்சா உள்ளிட்டவை கடத்தல் ...
Read more


