Tag: எனற

மெரினாவில் போலீஸ் என்று கூறி மிரட்டி பணத்தை பறித்த இளைஞர் கைது

சென்னை: சென்னை, மேடவாக்கத்தைச் சேர்ந்த 41 வயதுடைய நபர் ஒருவர்வணிக வளாகம் ஒன்றில் உதவி மேலாளராக உள்ளார். இவர் தனது பெண் தோழி ஒருவருடன் மெரினா, பார்த்தசாரதி ...

Read more

வசூல் செய்து அமைச்சராக இருந்தவருக்கு நேர்மை என்ற வார்த்தைக்கு அர்த்தமே தெரியாது: சி.வி.சண்முகத்துக்கு அண்ணாமலை பதில்

கோவை: வசூல் செய்து யாரெல்லாம் அமைச்சர்களாக இருந்தார்களோ, அவர்களுக்கு நேர்மை என்ற வார்த்தைக்கு என்ன அர்த்தம் என்பதே தெரியாது என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். ...

Read more

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின்கீழ் ரூ.1,000 பெற 1.06 கோடி பேர் தகுதி: தமிழக அரசின் மாபெரும் திட்டம் என்று முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்

சென்னை: கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் பயன்பெற தகுதி உள்ளதாக 1.06 கோடி பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அவர்களுக்கு வரும் 15-ம் தேதி முதல் மாதம் ...

Read more

”திராவிட மாடல் என்ற சொல்லை கேட்டால் பலருக்கு எரிச்சல் வருகிறது…” – முதல்வர் ஸ்டாலின் பேச்சு

சென்னை: சென்னை மலையாளிகள் சங்கத்தின் சார்பில் கேரள மீடியா அகாடமியின் “மீடியா மீட் 2023” நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், "என்ட ...

Read more

பகுதிநேர ஆசிரியர்களுக்கு பொதுமாறுதல் கலந்தாய்வு நடத்தப்படும். அரசு அறிவித்தது

சென்னை: பகுதிநேர ஆசிரியர்களுக்கு பொதுமாறுதல் கலந்தாய்வு நடத்தப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது. அதன்படி, ஓவியம், இசை,தையல், கைத்தொழில் ஆகிய ஆசிரியர்களுக்கு மாறுதல் கலந்தாய்வு நடத்தி முடிக்கப்பட்டது. ...

Read more

டிடிவி.தினகரன் திவாலானவர் – உயர் நீதிமன்றத்தில் அமலாக்கத் துறை வாதம்

சென்னை: டிடிவி. தினகரன் ரூ. 28 கோடி அபராதத்தை செலுத்தவில்லை என்பதால் திவாலானவர் என்ற நடவடிக்கையை சட்டப்பூர்வமாக எதிர்கொள்ள வேண்டும் என அமலாக்கத்துறை தரப்பில் மத்திய அரசின் ...

Read more

திமுக நடைபயணத்துக்கு ‘என் மகன் என் பேரன்’ என்றே பெயர் வைப்பார்கள் – அண்ணாமலை

சிவகங்கை: தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மேற்கொண்டுள்ள, ‘என் மண், என் மக்கள்’ நடைபயணத்தின் 4-வது நாளான நேற்று சிவகங்கையில் மக்களைச் சந்தித்தார். இதுகுறித்து எக்ஸ் தளத்தில் ...

Read more

விசாரணை என்ற பெயரில் கடத்திச் சென்று சித்ரவதை: ஆந்திர மாநில போலீஸார் மீது கிருஷ்ணகிரி குறவர் பெண்கள் குற்றச்சாட்டு

சென்னை: விசாரணை என்ற பெயரில் கடத்திச் சென்று சித்ரவதை செய்யப்பட்டதாக கிருஷ்ணகிரி மாவட்ட குறவர் இன பெண்கள் பரபரப்பு குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். இது தொடர்பாக தமிழ் பழங்குடி ...

Read more

தமிழ் முகமூடியை போட்டுக் கொண்டு ஏமாற்றிவிடலாம் என்று கணக்கு போடுகிறார்கள்: முதல்வர் ஸ்டாலின் சாடல்

சென்னை: "சிலர் தமிழுக்கும், தமிழர்களுக்கும் விரோதமான செயல்களை செய்து கொண்டே தமிழ் முகமூடியை போட்டுக் கொண்டு தமிழகத்தில் உள்ளவர்களை எல்லாம் ஏமாற்றிவிடலாம் என்று கணக்கு போடுகிறார்கள். ஆனால் ...

Read more

காலையில் மது அருந்துவோரை ‘குடிகாரன்’ என்று சொல்வதை பொறுத்துக்கொள்ள முடியாது: அமைச்சர் முத்துசாமி

கோவை: “காலையில் மது அருந்துபவர்களை ‘குடிகாரன்’ என்று யாராவது சொன்னால், அதை என்னால் பொறுத்துக்கொள்ள முடியாது. காலையில் கடுமையான வேலைக்குச் செல்லக்கூடியவர்கள், தவிர்க்க முடியாமல் மது அருந்துகின்றனர்” ...

Read more
Page 1 of 2 1 2

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.