Tag: எனபத

மொழி என்பது வெளிப்பாட்டின் கருவி: உயர் நீதிமன்ற நீதிபதி பேச்சு

சென்னை: இந்திய சமூகத்தின் உலகளாவிய கலந்துரையாடல் மன்ற அமைப்பின் தொடக்க விழாவில், "மொழி என்பது வெளிப்பாட்டின் கருவி" என்று உயர் நீதிமன்ற நீதிபதி எம்.சுந்தர் கூறியுள்ளார். இதுதொடர்பாக ...

Read more

பாஜக, அதிமுக கூட்டணி பிரிவு என்பது ஒரு நாடகம்: அமைச்சர் ராஜகண்ணப்பன் கருத்து

ராமநாதபுரம்: பாஜக, அதிமுக கூட்டணி பிரிவு என்பது ஒரு நாடகம். அவர்கள் சேர்ந்து வந்தாலும் சரி, தனியாக வந்தாலும் சரி அவர்களை சந்திக்க திமுக தயாராக உள்ளது ...

Read more

சனாதன தர்மம் என்பது நிரந்தரமான கடமைகளின் தொகுப்பு: அவற்றை அழிக்கத்தான் வேண்டுமா என நீதிபதி என்.சேஷசாயி கேள்வி

சென்னை: சனாதன தர்மம் என்பது நிரந்தரமான கடமைகளின் தொகுப்பு என்றும், அவற்றை அழிக்கத்தான் வேண்டுமா எனவும் உயர் நீதிமன்ற நீதிபதி என்.சேஷசாயி கேள்வி எழுப்பியுள்ளார். சனாதனம் குறித்த ...

Read more

சனாதன தர்ம விமர்சனம் | ”பேச்சு சுதந்திரம் என்பது கட்டுப்பாடற்றது கிடையாது” – ஐகோர்ட் நீதிபதி என்.சேஷசாயி

சென்னை: பேச்சு சுதந்திரம் என்பது கட்டுப்பாடற்றது அல்ல என்றும், மத நம்பிக்கைக்கு குறித்துப் பேசும்போது மற்றவர்களை காயப்படுத்தாமல் பேச வேண்டியது மிகவும் முக்கியம் என்றும் சென்னை உயர் ...

Read more

ஒரே நாடு ஒரே தேர்தல் சாத்தியம்தானா என்பதை அறிந்து அமல்படுத்த வேண்டும்: சரத்குமார்

திருப்பூர்: மத்திய அரசு ஒரே நாடு ஒரே தேர்தல் என்பது சாத்தியம் தானா என ஆராய்ந்து அமல்படுத்த வேண்டும் என சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் ...

Read more

‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ என்பது சர்வாதிகாரத்துக்கான சதி திட்டம் – முதல்வர் மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு

சென்னை: அதிபர் முறையை கொண்டுவர வேண்டும் என்பதற்காகவே ‘ஒரேநாடு, ஒரே தேர்தல்’ என்ற முயற்சியில் மத்திய பாஜக அரசு ஈடுபட்டுவருகிறது. இது சர்வாதிகாரத்துக்கான சதி திட்டம் என்று ...

Read more

மீன்வளத் துறை என்பதை மீனவர் நலத்துறை என மாற்ற பரிசீலனை: மத்திய அமைச்சர் உறுதி

திருநெல்வேலி: மீனவர்களின் கோரிக்கையை ஏற்று மீன்வளத் துறை என்பதை மீனவர் நலத்துறை எனப் பெயர் மாற்றம் செய்ய நிச்சயம் பரிசீலிக்கப்படும் என்று மத்திய அமைச்சர் பர்ஷோத்தம் ரூபாலா ...

Read more

‘ஊர் என்பதா, உயிர் என்பதா?’ – முதல்வர் ஸ்டாலின் சென்னை தின வாழ்த்து

சென்னை: "கோடிக்கணக்கான மக்களின் வாழ்வியலோடு பிணைந்துவிட்ட சொல் என்பதா - ஊர் என்பதா - உயிர் என்பதா சென்னையை?" என்று சென்னை தினத்தையொட்டி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ...

Read more

சிப்காட் அமைக்க விளைநிலங்கள் கையகப்படுத்தப்படாது என்பதை கொள்கையாக அரசு அறிவிக்க வேண்டும்: அன்புமணி

சென்னை: தமிழகத்தில் சிப்காட் அமைக்க விளைநிலங்கள் கையகப்படுத்தப்படாது என்பதை கொள்கையாக அறிவிக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு அன்புமணி கோரிக்கை வைத்துள்ளார். இது தொடர்பாக பாமக தலைவர் ...

Read more

மக்களுக்கு ஆற்ற வேண்டிய பணிகளை பிச்சை போடுகிறோம் என்பதா? – அமைச்சர் எ.வ.வேலு பேச்சுக்கு அண்ணாமலை கண்டனம்

சென்னை: சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை அமைத்தது கருணாநிதி போட்ட பிச்சை என்று அமைச்சர் எ.வ.வேலு பேசியதற்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார். மதுரை ...

Read more

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.