Tag: எனஎலச

என்எல்சி நில விவகாரத்தில் இழப்பீடு கோரி பாதிக்கப்பட்டோர் அணுகினால் பரிசீலனை: உயர் நீதிமன்றம்

சென்னை: என்எல்சி சுரங்க விரிவாக்கப் பணிகளுக்காக கையகப்படுத்தப்படும் நிலத்துக்கு சட்டப்படி இழப்பீடு வழங்கக் கோரி பாதிக்கப்பட்டவர்கள் அணுகினால் பரிசீலிக்கப்படும் என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. சென்னை ...

Read more

என்எல்சி பிரச்சினை | நீதிபதியை நியமிப்பது குறித்து மத்திய அரசு பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு

சென்னை: என்எல்சி நிர்வாகம் மற்றும் தொழிலாளர்கள் தரப்பு பிரச்சினையை தீர்க்க ஓய்வுபெற்ற நீதிபதியை மத்தியஸ்தராக நியமிப்பது தொடர்பாக மத்திய அரசும், என்எல்சி நிர்வாகமும் ஆக.22-க்குள் பதிலளிக்க உயர் ...

Read more

என்எல்சி பாதிப்புகளை ஆய்வு செய்க: மத்திய, மாநில அரசுகளுக்கு அன்புமணி வலியுறுத்தல்

சென்னை: "என்எல்சி நிறுவனத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து தனியார் தொண்டு நிறுவன ஆய்வில் அதிர்ச்சியூட்டும் உண்மைகள் வெளிவந்துள்ள நிலையில், இனியும் தாமதிக்காமல் சென்னை ஐஐடி மூலம் ஆய்வு ...

Read more

என்எல்சி சேதப்படுத்திய பயிர்களுக்காக ஏக்கருக்கு ரூ.40,000 இழப்பீடு: ஆக.6-க்குள் வழங்க அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: என்எல்சி நிர்வாகத்தால், விளைநிலங்களில் சேதப்படுத்தப்பட்ட பயிர்களுக்காக, ஏக்கருக்கு ரூ.40,000 இழப்பீட்டுத் தொகையாக நிர்ணயித்துள்ள சென்னை உயர் நீதிமன்றம், இந்தத் தொகையை வரும் ஆகஸ்ட் 6-ம் தேதிக்குள் ...

Read more

புல்டோசரால் பயிரை அழித்தபோது அழுகை வந்தது – நீதிபதி தண்டபாணி வேதனை

சென்னை: நெய்வேலி என்எல்சி நிறுவனத்துக்காக, பயிரிட்ட நிலத்தில் நெற்பயிர்களை புல்டோசரால் அழித்ததை பார்த்தபோது எனக்கு அழுகை வந்தது என்று வேதனை தெரிவித்த உயர் நீதிமன்ற நீதிபதி, எம்.தண்டபாணி, ...

Read more

என்எல்சி போராட்ட வன்முறை | பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் விடுவிப்பு

நெய்வேலி: நெய்வேலி என்எல்சியில் நடந்த போராட்டத்தைத் தொடர்ந்து கைது செய்யப்பட்ட பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் விடுவிக்கப்பட்டார். என்எல்சியை முற்றுகையிட்டு பாமக போராட்டம் நடத்திய நிலையில், அக்கட்சியின் ...

Read more

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.