Tag: ஊழயரகள

கூட்டுறவு வங்கி ஊழியர்கள் போராட்டம்: பயிர்க்கடன், நகைக்கடன் பெற முடியாமல் விவசாயிகள் பாதிப்பு

அரூர்: தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிப் பணியாளர்களின் தொடர் போராட்டத்தால் பயிர்க்கடன், நகைக்கடன், உரம் பெற முடியாமல் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். தருமபுரி மாவட்டத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ...

Read more

ராணிப்பேட்டையில் தனியார் நிதி நிறுவன ஊழியர்கள் மிரட்டியதால் பெண் தற்கொலை

ராணிப்பேட்டை: வாங்கிய கடனை செலுத்தா விட்டால் வீட்டை பூட்டி ‘சீல்' வைப்போம் என தனியார் நிதி நிறுவன ஊழியர்கள் மிரட்டியதாக கூறி பெண் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். ...

Read more

“ஹரியாணா, டெல்லி போல தொகுப்பூதிய ஊழியர்களை பணி நிரந்தரம் செய்க” – தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம்

மதுரை: “ஹரியாணா, பஞ்சாப், மணிப்பூர், டெல்லியை போல் தமிழக அரசும் தொகுப்பூதிய ஊழியர்களை பணி நிரந்தரம் செய்து தமிழக முதல்வர் தேர்தலில் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும்” ...

Read more

போலி ஆவணத்தை ரத்து செய்ய லஞ்சம் வாங்கிய ஊழியர்கள் கைது: காஞ்சி மாவட்ட பதிவாளர் அலுவலகத்தில் பரபரப்பு

காஞ்சிபுரம்: போலியாக பதிவு செய்த ஆவணங்களை ரத்து செய்ய லஞ்சம் வாங்கிய பதிவாளர், அலுவலக ஊழியர்கள் என 2 பேரை லஞ்ச ஒழிப்பு போலீஸார் கைது செய்தனர். ...

Read more

உணவு விநியோகப் பணியாளர்களுக்கு நலவாரியம்: முதல்வர் ஸ்டாலினை சந்தித்து ஊழியர்கள் நன்றி

சென்னை: ஸ்விக்கி, ஸொமாட்டோ, ஓலா உள்ளிட்ட நிறுவனங்களில் பணியாற்றுவோருக்கு நலவாரியம் அமைக்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்ததைத் தொடர்ந்து, அந்நிறுவனங்களின் பணியாளர்கள், முதல்வரை நேற்று நேரில் சந்தித்து ...

Read more

கூட்டுறவுத் துறை ஊழியர்கள் ஒருநாள் விடுப்புப் போராட்டம் – மதுரையில் வெறிச்சோடிய அலுவலகங்கள்

மதுரை: தமிழ்நாடு அரசு கூட்டுறவுத் துறை ஊழியர் சங்கத்தினர் ஒருநாள் விடுப்பு போராட்டத்தில் ஈடுபட்டதால் மதுரையில் அலுவலகங்கள் பணியாளர்களின்றி வெறிச்சோடி காணப்பட்டது. தமிழகத்தில் கூட்டுறவுத் துறையில் சுமார் ...

Read more

சிவகங்கை அரசு மருத்துவமனையில் பணம் கேட்டு கடை ஊழியர்களை தாக்கிய 4 பேர் கைது

சிவகங்கை: சிவகங்கை அரசு மருத்துவமனைக்குள் உள்ள கடையில் ஊழியர்களைத் தாக்கிய 4 பேரை போலீஸார் கைது செய்தனர். சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் கடை ...

Read more

ஐடி நிறுவன சிஇஓ., எம்.டி. கொலை: பெங்களூருவில் முன்னாள் ஊழியர்கள் 2 பேர் உட்பட 3 பேர் கைது

பெங்களூரு: கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள அம்ருதஹள்ளியில், ‘ஏரோனிக்ஸ்’ என்ற ஐடி நிறுவனம் உள்ளது. இதன் தலைமை செல் அதிகாரியாக (சிஇஓ) வினு குமார் (40), நிர்வாக இயக்குநராக ...

Read more

சேலம் சிறப்புப் பள்ளி மாணவர்களை அடித்து துன்புறத்திய ஊழியர்கள் 3 பேர் கைது

சேலம்: சேலத்தில் இயங்கி வரும் சிறப்புப் பள்ளியில் பயிலும் மாணவர்களை ஊழியர்கள் அடித்து துன்புறுத்திய சம்பவத்தில் மூவரை போலீஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். நாமக்கல் ...

Read more

கோவை | “கடன் உள்ளிட்ட மோசடி செயலிகள் மூலம் பாதிக்கப்படுவோரில் 80% பேர் ஐடி நிறுவன ஊழியர்கள்”

கோவை: மோசடி செயலிகள் மூலம் பாதிக்கப்படுபவர்களில் 80 சதவீதம் பேர் ஐ.டி. நிறுவன ஊழியர்கள் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் தெரிவித்தார். கோவை மாவட்ட ...

Read more
Page 1 of 2 1 2

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.