Tag: உளளத

தமிழகத்தில் டெங்கு பரவல் கட்டுப்பாட்டில் உள்ளது: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

மதுரை: கடந்த காலங்களைவிட தமிழகத்தில் தற்போது டெங்கு பரவல் கட்டுப்பாடில் உள்ளது என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். இறப்பதற்கு முன்னரே உடல் உறுப்பு தானம் ...

Read more

“எங்களுக்கு சமத்துவத்தைப் பேசவும் உரிமை உள்ளது” – பாஜகவுக்கு அமைச்சர் சேகர்பாபு பதில்

சென்னை: "திமுகவின் கொள்கையே சமத்துவம். எனவே, சனாதனம் ஒரு பக்கம் என்றால், சமத்துவம் ஒரு பக்கம். எனவே, ஆட்சியில் உள்ள அனைத்து அமைச்சர்களுக்கும் சமத்துவம் குறித்து பேசுவதற்கான ...

Read more

வேலூர் மாநகராட்சியில் சாலைகள் குண்டும், குழியுமாக உள்ளது: அமைச்சர் துரைமுருகன் குற்றச்சாட்டு

காட்பாடி: வேலூர் மாநகராட்சிக்கு உட்பட்ட சாலைகள் குண்டும், குழியுமாக உள்ளது. அதிகாரிகள் என்ன செய்கிறார்கள் என தெரியவில்லை என்று நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் குற்றஞ்சாட்டினார். வேலூர் மாவட்டம் ...

Read more

ஒரே நாடு – ஒரே தேர்தல் என்பதில் சதித்திட்டம் உள்ளது: முதல்வர் ஸ்டாலின் 

சென்னை: "ஒரே நாடு - ஒரே தேர்தல் சட்டம் நிறைவேறினால், திமுக மட்டுமல்ல, எந்த அரசியல் கட்சியும் நாட்டில் செயல்பட முடியாது. எனவே ‘One Man Show’ ...

Read more

‘ஆதியோகி சிலைக்கு உரிய ஒப்புதல் உள்ளது’ – ஈஷா அறக்கட்டளை தகவல்

சென்னை: "ஆதியோகி சிலை தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் உரிய அனுமதிகளை பெற்றுள்ளோம். சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவின்படி அதிகாரிகள் முன் அதை சமர்ப்பிப்போம்" என்று ஈஷா அறக்கட்டளை ...

Read more

விஜயகாந்த் உடல்நிலை ஆரோக்கியமாக உள்ளது: மகன் விஜயபிரபாகரன் தகவல்

சென்னை: தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல்நலக் குறைவால் சில ஆண்டுகளாக வீட்டிலேயே ஓய்வில் இருந்துவருகிறார். இந்நிலையில், நேற்று முன்தினம் மதுரையில் செய்தியாளர் களை சந்தித்த விஜயகாந்தின் மகன்விஜயபிரபாகரன், ...

Read more

டாஸ்மாக் கடைகளில் விலைப் பட்டியல் உள்ளதா? – வழக்கறிஞர்கள் குழு ஆய்வுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

மதுரை: டாஸ்மாக் கடைகளில் மதுபானங்களின் விலைப் பட்டியல் வைக்கப்பட்டுள்ளதா என்பது குறித்து வழக்கறிஞர்கள் குழு ஆய்வு செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் மதுபான விற்பனை நேரத்தை ...

Read more

உலகை வழிநடத்த தயாராக உள்ளது இந்தியா – ஆரோவில் நிகழ்வில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு உறுதி

விழுப்புரம்: சர்வதேச அளவிலான சவால்களுக்கு நீடித்த தீர்வுகளை வழங்கி,உலகை வழிநடத்த இந்தியா தயாராக உள்ளது என்று ஆரோவில் சர்வதேச நகரில் நடந்த நிகழ்ச்சியில் குடியரசுத் தலைவர் திரவுபதி ...

Read more

செந்தில் பாலாஜி கைது சரியே… காவலில் விசாரிக்க அமலாக்கத் துறைக்கு அதிகாரம் உள்ளது: 3-வது நீதிபதி தீர்ப்பு

சென்னை: செந்தில் பாலாஜியை காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத் துறைக்கு அதிகாரம் உள்ளது. ஏற்கெனவே இரு நீதிபதிகள் அமர்வில் இந்த வழக்கில் தீர்ப்பளித்த சென்னை உயர் நீதிமன்ற ...

Read more

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.