Tag: உளளடட

திருவள்ளூர், செங்கல்பட்டு உள்ளிட்ட 10 மாவட்டங்களில் இன்று கனமழை வாய்ப்பு

சென்னை: திருவள்ளூர், செங்கல்பட்டு உள்ளிட்ட 10 மாவட்டங்களில் இன்று கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு ...

Read more

அப்துல் கலாம், கல்பனா சாவ்லா, சிறப்பு விருதுகளை வழங்கினார் முதல்வர் – கி.வீரமணிக்கு தகைசால் தமிழர் விருது

சென்னை: சென்னையில் நடந்த சுதந்திர தின விழாவில், பல்வேறு சாதனை படைத்தவர்களுக்கு விருதுகள், பதக்கங்களை முதல்வர் ஸ்டாலின் வழங்கினார். திராவிடர் கழக தலைவர் கி.வீரமணிக்கு தகைசால் தமிழர் ...

Read more

577 கிலோ கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருள் அழிப்பு

மேட்டூர்: சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே மருத்துவக் கழிவுகளை அழிக்கும் கிடங்களில், மேற்கு மண்டலத்தில் பறிமுதல் செய்யப்பட்ட 577 கிலோ கஞ்சா, குட்கா உள்ளிட்ட போதைப் பொருட்கள் ...

Read more

மேட்டூர் அணையில் மீன் வளம் பெருகிட கட்லா, ரோகு உள்ளிட்ட ரகங்களில் 6 லட்சம் மீன் குஞ்சுகள் விடுவிப்பு

மேட்டூர்: மேட்டூர் அணையின் மீன் வளத்தைப் பெருக்குவதற்காக, அணையில் ரோகு, மிர்கால் உள்ளிட்ட வகைகளில் மொத்தம் 6 லட்சம் மீன் குஞ்சுகள் விடுவிக்கப்பட்டது. தமிழகத்தின் மிகப்பெரிய நீர்த்தேக்கமான ...

Read more

சென்னை | போதைப் பொருள் விற்றதாக பெண் உள்ளிட்ட 5 பேர் கைது

சென்னை: சென்னையில் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களைக் கடத்துவோர், விற்பனை செய்வோரைக் கண்டறிந்து, போலீஸார் கைது செய்து வருகின்றனர். இதையொட்டி, ஓட்டேரி காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான ...

Read more

லண்டனில் இருந்து பரிசு பொருட்கள் அனுப்புவதாக கூறி மோசடி: வடமாநில பெண் உள்ளிட்ட 3 பேர் கைது

சென்னை: லண்டனில் இருந்து பரிசுப் பொருட்கள் அனுப்புவதாகக் கூறி, ரூ.1.22 லட்சம் மோசடிசெய்யப்பட்டுள்ளது. சென்னை அயனாவரத்தை சேர்ந்த ஒருவருக்கு, சில மாதங்களுக்கு முன்பு சமூக வலைதளம் மூலம் ...

Read more

ஆலங்குளம் அருகே நிலப் பிரச்சினையில் வழக்கறிஞர் உட்பட 2 பேர் கொலை: ராணுவ வீரர் உள்ளிட்ட 4 பேர் கைது

தென்காசி: தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே உள்ள நெட்டூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சின்னதுரை. இவரது மகன் அசோக் குமார்(29). வழக்கறிஞரான இவருக்கு திருமணமாகவில்லை. சின்னதுரை குடும்பத்துக்கும், இவரது ...

Read more

தமிழக பத்திரப் பதிவுத் துறையில் ஆவண பதிவு உள்ளிட்ட சேவை கட்டணங்கள் உயர்வு

சென்னை: தமிழக பதிவுத் துறையில் ஆவணப் பதிவு, முத்திரைத் தீர்வை, பொது அதிகார ஆவணப் பதிவு உள்ளிட்டவற்றுக்கான சேவைக் கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ளன. இது தொடர்பாக வணிக வரி ...

Read more

கோவை | “கடன் உள்ளிட்ட மோசடி செயலிகள் மூலம் பாதிக்கப்படுவோரில் 80% பேர் ஐடி நிறுவன ஊழியர்கள்”

கோவை: மோசடி செயலிகள் மூலம் பாதிக்கப்படுபவர்களில் 80 சதவீதம் பேர் ஐ.டி. நிறுவன ஊழியர்கள் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் தெரிவித்தார். கோவை மாவட்ட ...

Read more

திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் ஆதரவைப் பெற்ற கெஜ்ரிவால்… காங்கிரஸ் தயக்கம் ஏன்?!

டெல்லியில் ஆம் ஆத்மி அரசுக்கும் துணை நிலை ஆளுநருக்கும் இடையே அதிகாரம் தொடர்பான மோதல் போக்கு பல ஆண்டுகளாக இருந்துவருகிறது. அதையொட்டி, டெல்லி மாநிலத்தின் அதிகாரம் யாருக்கு ...

Read more
Page 2 of 3 1 2 3

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.