Tag: இலஙகயல

போதைப் பொருள் வழக்கில் சிக்கி இலங்கையில் இருந்து தப்பித்து ராமநாதபுரம் பாம்பன் பகுதிக்கு வந்தவர் கைது

ராமநாதபுரம்: இலங்கையில் போதைப் பொருள் வழக்கில் சிக்கி, அங்கிருந்து தப்பித்து ராமேசுவரம் வந்த இலங்கைவாசியும், அவருக்கு உதவிய தங்கச்சிமடம் இளைஞரும் கைது செய்யப்பட்டனர். ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் ...

Read more

இலங்கையில் இருந்து கடத்தி வரப்பட்ட ரூ.1.54 கோடி மதிப்புள்ள தங்கம் பறிமுதல்

ராமநாதபுரம்: இலங்கையிலிருந்து படகில் தங்கம் கடத்தி வருவதாக ராமநாதபுரம் சுங்கத் துறையினருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் ஜூன் 5-ம் தேதி பகலில் சுங்கத்துறையினர் படகில் ரோந்து சென்றனர். ...

Read more

இலங்கையில் இருந்து கடத்தல் அதிகரிப்பு: கடலுக்கு அடியில் புலனாய்வு துறை தங்க வேட்டை

ராமேசுவரம்: உலக அளவில் தங்கம் அதிகம் புழங்கும் நாடாக இந்தியா திகழ்கிறது. நாட்டில் ஆண்டுதோறும் சுமார் 800 டன் அளவில் தங்கம் இறக்குமதியாகிறது. இதில் 20% இறக்குமதி ...

Read more

3 கிலோ போதைப் பொருள் இலங்கையில் பறிமுதல்: 8 பேர் கைது

ராமேசுவரம்: இலங்கை கல்பிட்டி பகுதியிலிருந்து போதைப் பொருள் கடத்தப்படுவதாக கிடைத்த தகவலையடுத்து அந்நாட்டு போலீஸார் நேற்று முன்தினம் வாகனச் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது ஒரு பேருந்தை சோதனையிட்டதில் ...

Read more

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.