Tag: ஆட

வீட்டுக்குள் ஆடு புகுந்த தகராறில் ஓய்வுபெற்ற சுகாதாரத் துறை ஊழியர் கொலை – தம்பதி கைது

திருவாரூர்: திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி அருகே உள்ள ஆணை வடபாதி கிராமத்தைச் சேர்ந்தவர் தியாகராஜன் (72). சுகாதாரத் துறையில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். இவரது வீட்டுக்கு அருகில் ...

Read more

ஆடு திருடர்களால் எஸ்எஸ்ஐ கொல்லப்பட்ட வழக்கில் இளைஞருக்கு ஆயுள் சிறை தண்டனை

புதுக்கோட்டை: கீரனூர் அருகே ஆடு திருடர்களால் சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட வழக்கில், இளைஞருக்கு ஆயுள் தண்டனை விதித்து புதுக்கோட்டை நீதிமன்றம் நேற்று ...

Read more

ஆடி அமாவாசை சதுரகிரி கோயிலில் அன்னதானம் வழங்க உயர் நீதிமன்றம் அனுமதி

மதுரை: ஆடி அமாவாசை நாளான ஆகஸ்ட் 16-ல் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் சுவாமி கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு மலைப்பகுதியில் அன்னாதானம் வழங்க உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. விருதுநகர் ...

Read more

பனியன் நிறுவனங்களிடம் ஆடை பெற்று ரூ.11.62 கோடி மோசடி: ம.பி.யை சேர்ந்தவர்கள் மீது திருப்பூர் ஆட்சியரிடம் புகார்

திருப்பூர்: திருப்பூர் பனியன் நிறுவனங்களிடம் ரூ.11.62 கோடிக்கு ஆடை பெற்று மோசடியில் ஈடுபட்ட மத்திய பிரதேச மாநிலத்தை சேர்ந்த நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, மாவட்ட ...

Read more

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.