பெண்ணை கத்தியால் தாக்கிய புகார்: கொலை முயற்சி வழக்கில் அஸ்வினி கைது
மாமல்லபுரம்: தனது சக சமூகத்தைச் சேர்ந்த பெண்ணை கத்தியால் தாக்கிய புகாரில், நரிக்குறவ இனத்தைச் சேர்ந்த அஸ்வினியை கொலை முயற்சி வழக்கில் போலீஸார் கைது செய்துள்ளனர். செங்கல்பட்டு ...
Read more

