நரிக்குடி: பொறியாளரை பணியிலிருந்து விடுவித்த ஆட்சியர் – போராட்டத்தில் குதித்த அரசுத்துறை அலுவலர்கள்! | Narikudi union engineer has relieved from his duty
விருதுநகர் மாவட்டம் நரிக்குடி யூனியனில் அரசு திட்டப்பணிகளில் தாமதமாக மேற்கொள்ளப்படுவதாகவும், பணிகள் வேண்டுமென்றே இழுத்தடிப்பு செய்யப்படுவதாகவும் புகார்கள் எழுந்தன. இதைத்தொடர்ந்து நரிக்குடி யூனியனில் மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் ...
Read more

