அருப்புக்கோட்டையில் சாலையோரம் நின்ற பேருந்து மீது லாரி மோதி விபத்து: 2 பேர் உயிரிழப்பு
அருப்புக்கோட்டை: விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் இன்று (சனிக்கிழமை) அதிகாலையில் சாலை ஓரத்தில் நின்றுருந்த அரசு பேருந்து மீது சரக்கு வாகனம் மோதிய விபத்தில் 2 பேர் உயிரிழந்தனர். ...
Read more
