Tag: அமசசரகக

”தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” – மத்திய அமைச்சருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்

சென்னை: இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள தமிழகத்தைச் சேர்ந்த 37 மீனவர்களையும் அவர்களது 5 மீன்பிடிப் படகுகளையும் உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்கக்கோரி வெளியுறவுத் துறை அமைச்சர் ...

Read more

அகவிலைப்படியை உயர்த்தி வழங்க கோரி போக்குவரத்து துறை அமைச்சருக்கு ஓய்வூதியர்கள் கடிதம் அனுப்பி உள்ளனர்

சென்னை: அகவிலைப்படியை உயர்த்தி வழங்க கோரி போக்குவரத்து துறை அமைச்சருக்கு ஓய்வூதியர்கள் கடிதம் அனுப்பி உள்ளனர். அரசு போக்குவரத்து ஓய்வூதியர் நலமீட்பு சங்கத்தின் மாநிலதலைவர் கதிரேசன், போக்குவரத்துறை ...

Read more

தமிழக மீனவர்களை தாக்கி ரூ.5 லட்சம் பொருள் கொள்ளை – தாக்குதலை தடுக்க வெளியுறவு அமைச்சருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்

நாகப்பட்டினம்: இந்திய கடல் எல்லையில் மீன்பிடித்து கொண்டிருந்த தமிழக மீனவர்களை கடற்கொள்ளையர்கள் கடுமையாக தாக்கி, ரூ.5 லட்சம் மதிப்பிலான பொருட்களை கொள்ளையடித்துச் சென்றனர். நாகை மாவட்டம் வேதாரண்யத்தை ...

Read more

திமுக அரசின் தோல்வியை மறைக்க அன்புமணி மீது பழி: அமைச்சருக்கு ஜி.கே.மணி பதிலடி

சென்னை: "என்எல்சிக்கு வழங்கப்பட்டுள்ள குத்தகை உரிமத்தை ரத்து செய்யும் அதிகாரத்தை தமிழக அரசு செயல்படுத்தாமல் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸை பன்னீர்செல்வம் கேள்வி கேட்பதே அவரது கையாலாகாத ...

Read more

கர்நாடகாவுடன் பேச்சுவார்த்தைக்கு இடமே இல்லை – மத்திய அமைச்சருக்கு தமிழக அமைச்சர் துரைமுருகன் பதில்

சென்னை: காவிரி விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் சில திருத்தங்களோடு தீர்ப்பு வழங்கிய பின்னர், இரு மாநிலங்களிடையே பேச்சுவார்த்தை என்பதற்கே இடமில்லை என்று மத்திய இணை அமைச்சர் ராஜீவ் ...

Read more

இலங்கை அரசு அடாவடி – மீனவர்களை மீட்க கோரி மத்திய அரசுக்கு – முதல்வர் கடிதம்

சென்னை: இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட 9 தமிழக மீனவர்கள் மற்றும் அவர்களது படகுகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு மத்திய வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதல்வர் ...

Read more

தமிழக மீனவர்கள் 9 பேரை விடுவிக்க நடவடிக்கை தேவை: வெளியுறவு அமைச்சருக்கு முதல்வர் கடிதம்

சென்னை: தமிழகத்தைச் சேர்ந்த 9 மீனவர்கள், இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள சூழ்நிலையில், அவர்களை விடுவிக்க உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வலியுறுத்தி, வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கருக்கு, ...

Read more

காவிரி நீரை கர்நாடகா திறந்துவிட்டால்தான் குறுவைப் பயிரைக் காக்க முடியும்: மத்திய அமைச்சருக்கு ஸ்டாலின் கடிதம்

சென்னை: காவிரியில் தமிழகத்துக்கு உரிய தண்ணீரை கர்நாடகம் திறந்துவிடாததால், தமிழகத்தில் தற்போது குறுவை சாகுபடிக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பு குறித்தும், உடனடியாக காவிரியிலிருந்து உரிய நீரினை திறந்துவிட கர்நாடக ...

Read more

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.