70 சதவீத அரசு வழக்குகள் அற்பமானவை மற்றும் இது போன்ற வழக்குகளை கொண்டுவராமல் இருந்தால் நீதிமன்றத்தின் பணிச்சுமையை குறைக்கலாம் என்று உச்ச நீதிமன்ற நீதிபதி பி.ஆர்.கவாய் மத்திய அரசு தாக்கல் செய்த மனுவை நிராகரித்த போது வெள்ளிக்கிழமை குறிப்பிட்டார்.
70 சதவீத அரசு வழக்குகள் அற்பமானவை மற்றும் இது போன்ற வழக்குகளை கொண்டுவராமல் இருந்தால் நீதிமன்றத்தின் பணிச்சுமையை குறைக்கலாம் என்று உச்ச நீதிமன்ற நீதிபதி பி.ஆர்.கவாய் மத்திய அரசு தாக்கல் செய்த மனுவை நிராகரித்த போது வெள்ளிக்கிழமை குறிப்பிட்டார்.
சொல்ல வேண்டியது அனைத்தையும் நீதிபதியே சொல்லிவிட்டார் எனவே சொல்வதற்கு எதுவும் இல்லை