இன்று காலை முதல் அமைச்சர் எ.வ. வேலுவின் வீடுகளில் வருமானவரித்துறை சோதனை நடத்தி வருகின்றனர். வருமானவரித்துறை சோதனை என்பது ஆதாரங்களின் அடிப்படையில் தான்.
ஆதாரமில்லாமல் வருமான வரி துறையில் சோதனை நடத்த மாட்டார்கள். இது வழக்கமான ஒன்றுதான். தனது நேர்மை நிரூபிக்க அமைச்சருக்கு கிடைத்த ஒரு வாய்ப்பு என்று பாஜக வின் ஸ்ரீராம சீனிவாசன் கூறியுள்ளார்.


அரசியல்வாதிகளுக்கும் அரசு அதிகாரிகளுக்கும் எங்கே நேர்மை இருக்கிறது அதை பரிசோதனை செய்து பார்ப்பதற்கு இதே போன்று நிறைய வருமான வரித்துறைகள் சோதனை நடத்தினாவ் நம் நாட்டிற்கு வருவாய் கிடைக்க நிறைய சந்தர்ப்பங்கள் இருக்கின்றன