Saturday, September 12, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

மதக்கலவரங்களில் இறந்த சிறுபான்மை மக்களுக்கு ரூ.25 லட்சம் நிவாரணம்! – பாஜக-வைச் சாடிய சித்தராமையா! | Families of communal violence victims get ₹25 lakh in Karnataka

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
June 19, 2023
in அரசியல் செய்திகள், தமிழ்நாடு செய்திகள்
0
மதக்கலவரங்களில் இறந்த சிறுபான்மை மக்களுக்கு ரூ.25 லட்சம் நிவாரணம்! - பாஜக-வைச் சாடிய சித்தராமையா! | Families of communal violence victims get ₹25 lakh in Karnataka
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

கர்நாடக மாநிலத்தில், காங்கிரஸ் ஆட்சி அமைந்தபின், பா.ஜ.க ஆட்சியில் கொண்டுவரப்பட்ட இந்துத்துவா கொள்கை அடிப்படையிலான, மதமாற்ற தடைச்சட்டம் ரத்து, பள்ளிப் பாடப் புத்தகங்களில், ஆர்.எஸ்.எஸ் நிறுவனர் கேசவ் பலிராம் ஹெட்கேவர், சாவர்க்கர் உள்ளிட்ட வலதுசாரி சிந்தாந்தம் தொடர்புடையவர்களின் பாடங்கள் ‘கட்’ என, அரசியல் களத்தில் அனலைக் கிளப்பும் வகையில், பல அதிரடி ஆட்டங்களை நிகழ்த்தி வருகிறது காங்கிரஸ் அரசு.

இப்படியான நிலையில், இன்று மதியம், மதக்கலவரங்களில் மரணித்த இஸ்லாமிய மக்களுக்கு காங்கிரஸ் அரசு, தலா ரூ.25 லட்சம் நிவாரணம் வழங்கியிருப்பது, அரசியல் களத்தில் பேசுபொருளாகியிருக்கிறது.

சிறுப்பான்மை மக்கள் ஐவருக்கு…

கடந்த மார்ச் மாதம் மாண்டியா மாவட்டத்தில், ‘பசு பாதுகாப்புக் குழு’ என்ற பெயரில் இயங்கிய இந்து அமைப்பைச் சேர்ந்தவர்களால், இஸ்லாமிய இளைஞர் இத்ரீஸ் பாஷா கடுமையாக துன்புறத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டார்.

கெலைசெய்யப்பட்ட இத்ரீஸ் பாஷா.

கெலைசெய்யப்பட்ட இத்ரீஸ் பாஷா.

இதேபோல், பா.ஜ.க ஆட்சி முழுவதிலும், பல்வேறு காலகட்டங்களில், பல மாவட்டங்களில் மதக்கலவரங்களால் கொலைசெய்யப்பட்ட, மசூத், முகமது ஃபாசில், அப்துல் ஜலீல், சபீர் சுபான்; மங்களூரு நகரில் இஸ்லாமிய வகுப்பினர்களால் கொலைசெய்யப்பட்ட பா.ஜ.க நிர்வாகி தீபக் ராவ் ஆகிய 6 பேரின் குடும்பங்களுக்கு, தலா ரூ.25 லட்சம் நிவாரண நிதியை முதல்வர் சித்தராமையா இன்று பெங்களூரில் வழங்கினார்.

நிவாரணம் வழங்கிய சித்தராமையா

நிவாரணம் வழங்கிய சித்தராமையா

.

Tags: communalFamiliesKarnatakalakhvictimsviolenceஇறநதசடயசததரமயசறபனமநவரணமபஜகவசமககளககமதககலவரஙகளலர.25லடசம
Previous Post

நகங்களில் நிறம் மாறுவது ஏன்? இதன் அறிகுறிகள் என்னென்ன?

Next Post

பொது சிவில் சட்டம் குறித்து கேட்ட செய்தியாளர்கள்.. பதிலளிக்காமல் நழுவிய நிதிஷ் குமார்.. என்னாச்சு?

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
பொது சிவில் சட்டம் குறித்து கேட்ட செய்தியாளர்கள்.. பதிலளிக்காமல் நழுவிய நிதிஷ் குமார்.. என்னாச்சு?

பொது சிவில் சட்டம் குறித்து கேட்ட செய்தியாளர்கள்.. பதிலளிக்காமல் நழுவிய நிதிஷ் குமார்.. என்னாச்சு?

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In