போதிய ஆதாரங்கள் இல்லை என்று கூறி குற்றச்சாட்டு நிரூபிக்கப்படாததால் அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சியையும் வேலூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது.
போதிய ஆதாரங்கள் இல்லை என்று கூறி குற்றச்சாட்டு நிரூபிக்கப்படாததால் அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சியையும் வேலூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது.