சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பு குறித்து முன்னாள் முதல்வரும், சட்டமன்ற உறுப்பினருமான ஓ.பன்னீர்செல்வத்திடம் கேட்டபோது சென்னை உயர்நீதிமன்றம் மேல்முறையீடு செய்ய 30 நாட்கள் அனுமதி வழங்கி உள்ளது. அதன்படி குறித்த நேரத்திற்குள் மேல்முறையீடு செய்யப்படும் என்று தெரிவித்துள்ளார்.

