Wednesday, September 16, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

2024 தேர்தல் குறித்த பாஜக செயல் திட்டம்/தந்திரம் ( Strategy ) குறித்து JP.நட்டா அவர்கள் ஜெர்மன் நாட்டு தூதருடன் நேற்று இரவு ஆலோசனை – அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு.

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
July 6, 2023
in அரசியல் செய்திகள், சமீபத்திய செய்திகள், டிரெண்டிங் செய்திகள்
0
2024 தேர்தல் குறித்த பாஜக செயல் திட்டம்/தந்திரம் ( Strategy ) குறித்து JP.நட்டா அவர்கள் ஜெர்மன் நாட்டு தூதருடன் நேற்று இரவு ஆலோசனை – அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு.
13
SHARES
21
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

இந்தியாவுக்கான ஜெர்மனி நாட்டு தூதுவர் Dr.பிலிப்ப் அகேர்மன், இவர் டெல்லியில் உள்ள ஜெர்மனி தூதரகத்தில் பணியாற்றிவரும் நிலையில் நேற்று பாஜக தலைவர் JP. நட்டா அவர்களை சந்தித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள Twitter செய்தியில் ” பாஜக தலைவர் JP. நட்டா அவர்களுடனான சந்திப்பு நன்றாக அமைந்தது. நாங்கள் வரப்போகும் தேர்தல் குறித்த கட்சியின் செயல் திட்டம்/தந்திரம் ( Strategy ) குறித்து ஆலோசித்துக்கொண்டோம். ”

என்று அவர் நேற்று இரவு 7.52 மணிக்கு பதிவிட்டிருந்தார்.

இந்த சந்திப்பு தற்போது சமூக வலைதளங்களில் விவாத பொருளாக மாறிவருகிறது.

“பெகாசஸ்” போன்ற சில தொழில்நுட்பங்கள் இங்கு கைமாறுகிறதா? நீங்கள் இதை தனிப்பட்ட அளவில் செய்கிறீர்களா அல்லது உங்கள் அரசாங்கமும் சம்பந்தப்பட்டதா ?? நமது நாட்டின் உள் தேர்தல் செயல்பாட்டில் அந்நியர்களின் கைவரிசையை நாங்கள் ஏற்றுக்கொள்ள மாட்டோம். இங்கே நீங்கள் உங்கள் நிலைப்பாட்டை தெளிவுபடுத்த வேண்டும், உண்மையாக பாஜக சம்பதம்பட்ட தேர்தல் விஷயங்களில் ​​ஜெர்மன் தூதருடன் என்ன வேலை என்று சமூக வலைதளங்களில் நேட்டீசங்கள் கேள்வி கேட்டு வருகின்றனர்.

Previous Post

கோர்ட்டுக்கு ஆஜராக வந்த நபர்.. வெடிகுண்டு வீசி அரிவாளால் வெட்டி கொலை.. செங்கல்பட்டில் பதற்றம்

Next Post

₹421 கோடி கடன் மோசடியில் ஈடுபட்ட புனே கூட்டுறவு வங்கியின் முன்னாள் தலைவர் கைது.

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
₹421 கோடி கடன் மோசடியில் ஈடுபட்ட புனே கூட்டுறவு வங்கியின் முன்னாள் தலைவர் கைது.

₹421 கோடி கடன் மோசடியில் ஈடுபட்ட புனே கூட்டுறவு வங்கியின் முன்னாள் தலைவர் கைது.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In