தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் இந்தாண்டு சீசன் தொடங்கி இருக்கிறது. தற்போது மெயின் அருவி, ஐந்தருவியில் இன்று திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது.
தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் இந்தாண்டு சீசன் தொடங்கி இருக்கிறது. தற்போது மெயின் அருவி, ஐந்தருவியில் இன்று திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது.