சனாதனம் குறித்து திரு.எடப்பாடி பழனிசாமி அவர்கள் ஆதரவு தெரிவித்த நிலையில் அதற்க்கு பதிலளித்து உதயநிதி ஸ்டாலின் அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில்…
“சனாதனம் என்றால் என்ன? என்பதை வீட்டில் பத்திரமாக அடுக்கி வைத்திருக்கும் புத்தகங்களில் தேடும் எடப்பாடி அவர்களே, கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் ஆட்டுத் தாடிக்கு பின்னால் நீண்ட காலம் ஒளிய முடியாது; ஆடு ஒருநாள் இருக்காது என்பது உங்களுக்கு நினைவு இருக்கட்டும்”
என்று அவர் கூறியுள்ளார். மேலும் அவர் கூறுகையில்..
மணிப்பூர் வன்முறையில் 250 பேர் கொல்லப்பட்டதையும், ₹7.5 லட்சம் கோடி ஊழல் விவகாரத்தையும் திசை திருப்ப, சனாதன நாடகத்தை கையில் எடுத்துள்ளனர் மோடி & கோ
என்றும் கூறியுள்ளார்.


உதயநிதி அவர்களே கொடநாடு வழக்கும் தங்கள் கையில் தான் உள்ளது அதிகாரமும் தங்கள் கையில் தான் உள்ளது அப்புறம் என்ன தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டியதுதானே? இதற்கு இந்த மிரட்டல் குற்றவாளி யார் என்றாலும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன் மிரட்டல் எதுவும் வேண்டாம்