இன்று நடைப்பெற்ற நாடாளுமன்றத்தில் பெண்களுக்கு 33 சதவிகித பாராளுமன்ற, சட்டமன்ற இடஒதுக்கீடு குறித்த சிறப்பு கூட்டத்தில் நடிகை கங்கனா ராவத் கலந்துக்கொள்ள அழைக்கப்பட்டார். ஆனால் இந்தியாவின் முதல் பெண்ணான ஜனாதிபதி திரௌபதி முர்மு அழைக்கப்படாதது பேச்சு பொருளாக சமூக வலைதளங்களில் மாறியுள்ளது.
ஜனாதிபதி அழைக்கபடாதது அவர் ஒரு மலைவாழ் மக்கள் பிரிவை சார்ந்தவர் என்பதாலும், அவர் ஒரு விதவையாக இருப்பதாலே தான் என்று நேட்டீசங்கள் கூறி வருகின்றனர்.

