சேலம் மாவட்டம் தலைவாசலில் மூன்று ஒயின்ஷாப் கடை உள்ளன. இதில் ஒரு கடையை குறைக்க வேண்டும். ஏனென்றால் கிராம பகுதிக்கு மூன்று கடைகள் தேவையில்லை..
மூன்று கடைக்கும் பின்புறம் தினம் இரவு முழுவதும் மது அதிக விலைக்கு விற்கப்படுகிறது.
தலைவாசல் காவல் நிலையத்திற்கு மாதமாதம் மாமுல் கொடுப்பதால் அவர்கள் கண்டு கொள்ளவில்லை..

