Saturday, September 12, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

பிறந்த குழந்தையை காட்டில் வீசிய தம்பதி கைது! – மத்தியப் பிரதேச அரசின் சட்டத்தால் அதிகரிக்கும் கொலை! | Couple arrested for throwing newborn baby into forest!

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
October 3, 2025
in அரசியல் செய்திகள்
0
பிறந்த குழந்தையை காட்டில் வீசிய தம்பதி கைது! – மத்தியப் பிரதேச அரசின் சட்டத்தால் அதிகரிக்கும் கொலை! | Couple arrested for throwing newborn baby into forest!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


மத்தியப் பிரதேசத்தில் அரசு ஊழியர்கள் இரண்டு குழந்தைகளுக்கு மேல் பெற்றுக்கொள்ளக் கூடாது என்றச் சட்டம் இருக்கிறது.

2000-ம் ஆண்டில் மத்தியப் பிரதேச சிவில் சேவைகள் விதிமுறைகள் MP Civil Services Rules, 1961 – ல் திருத்தம் செய்யப்பட்டது.

அதன்படி ஜனவரி 26, 2001க்குப் பிறகு மூன்றாவது குழந்தையைப் பெறும் எந்தவொரு அரசு ஊழியரும் அரசுப் பணிக்குத் தகுதியற்றவர் ஆகிறார்.

இந்த நிலையில், மத்தியப் பிரதேசத்தின் சிந்த்வாராவில் அரசுப் பள்ளி ஆசிரியராகப் பணியாற்றுபவர் பப்லு தண்டோலி (38). இவருக்கு இரண்டு குழந்தைகள் இருக்கும் நிலையில், மூன்றாவது குழந்தையை கருத்தரித்தால் பப்லுவின் மனைவி ராஜ்குமாரி.

காவல்துறை

காவல்துறை
சித்தரிப்பு படம்

இதனால் அதிர்ச்சியடைந்த தம்பதி, கர்ப்பத்தை ரகசியமாக வைத்திருக்கின்றனர். அதைத் தொடர்ந்து ராஜ்குமாரி பெண் குழந்தையைப் பிரசவித்தார்.

குழந்தை பிறந்த அதே இரவு, தம்பதி மோட்டார் சைக்கிளில் குழந்தையைத் தூக்கிச் சென்று காட்டுப்பகுதியில் குழந்தையைப் புதைத்துவிட்டுச் சென்றிருக்கின்றனர்.



.

Previous Post

சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடக் கோரி பாஜக கவுன்சிலர் மனு!

Next Post

ஒரே மாதத்தில் ரூ.6.25 கோடி அபராதம் வசூல்: தெற்கு ரயில்வே சாதனை!

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
ஒரே மாதத்தில் ரூ.6.25 கோடி அபராதம் வசூல்: தெற்கு ரயில்வே சாதனை!

ஒரே மாதத்தில் ரூ.6.25 கோடி அபராதம் வசூல்: தெற்கு ரயில்வே சாதனை!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In