Tag: லடசம

சென்னை | வெளிநாட்டுக்கு அரிசி ஏற்றுமதி செய்வதாக கூறி ரூ.55 லட்சம் பெற்று மோசடி செய்தவர் கைது

சென்னை: வெளிநாட்டுக்கு அரிசி ஏற்றுமதி செய்வதாகக் கூறி ரூ.55 லட்சம் பணம் பெற்று மோசடி செய்தவரை போலீஸார் கைது செய்தனர். ஆப்பிரிக்க நாடான சூடானைச் சேர்ந்தவர் சாகுல் ...

Read more

விருதுநகர் பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்த இருவரின் குடும்பத்துக்கு தலா ரூ.3 லட்சம்: முதல்வர் அறிவிப்பு

சென்னை: விருதுநகர் மாவட்டம் கங்கர்செவல் கிராமத்திலுள்ள தனியாருக்கு சொந்தமான பட்டாசு ஆலையில் அக்.3-ம் தேதி, நடந்த விபத்தில் காயமடைந்து சிகிச்சைப்பெற்று வந்த நிலையில், சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்த ...

Read more

சென்னை பெண்ணிடம் அமெரிக்க மருத்துவர் என ஏமாற்றி ரூ.10.33 லட்சம் மோசடி: நைஜீரிய இளைஞர் கைது

சென்னை: திருமண தகவல் மையத்தில் பதிவு செய்து வைத்திருந்த சென்னையை சேர்ந்த இளம்பெண்ணிடம் நூதன முறையில் ரூ.10.33 லட்சம் பறித்த நைஜீரிய இளைஞரை உத்தர பிரதேச மாநிலம் ...

Read more

கிறிஸ்தவ தேவாலயத்தில் ரூ.10 லட்சம் திருட்டு: முன்னாள் ஊழியர் உட்பட 4 பேர் கைது @ சென்னை

சென்னை: சென்னை கோட்டூர்புரத்தில் கிறிஸ்தவ தேவாலயத்தில் ரூ.10 லட்சம் திருடப்பட்ட வழக்கில் 4 பேர் கைது செய்யப்பட்டனர். சென்னை கோட்டூர்புரம், சர்தார் பட்டேல் சாலை பகுதியில் உள்ள ...

Read more

தமிழகத்தில் முதல்முறையாக ‘ரியல் எஸ்டேட்’ மோசடி வழக்கில் 15 லட்சம் பக்க குற்றப்பத்திரிகை நகல் வழங்கல்

கோவை: சேலத்தைச் சேர்ந்த ரியல் எஸ்டேட்அதிபர் சிவக்குமார், பல்வேறு நிறுவனங்கள் ெபயரில் முதலீட்டாளர்களை ஏமாற்றியதாக சேலம் மத்திய குற்றப்பிரிவில் 2017-ல் புகார் அளிக்கப்பட்டது. பின்னர் இந்த வழக்கு, ...

Read more

இருசக்கர வாகனத்தில் பின்தொடர்ந்த கும்பல்: இரும்பு வியாபாரியை தாக்கி ரூ.8 லட்சம் வழிப்பறி

சென்னை: தண்டையார்பேட்டையில் இரும்பு வியாபாரியைத் தாக்கி ரூ.8 லட்சம் வழிப்பறி செய்யப்பட்டுள்ளது. போலீஸார் தனிப்படை அமைத்து தலைமறைவாக உள்ள வழிப்பறி கும்பலைத் தேடி வருகின்றனர். தண்டையார்பேட்டை, வைத்தியநாதன் ...

Read more

வறிய நிலையில் உள்ள 10 கலைமாமணி விருதாளர்களுக்கு தலா ரூ.1 லட்சம் நிதியுதவி: முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்

சென்னை: தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத்தின் சார்பில் வறிய நிலையில் உள்ள 10 கலைமாமணி விருதாளர்களுக்கு தலா 1 லட்சம் ரூபாய் நிதி உதவிக்கான காசோலைகளை ...

Read more

1992ம் அதிமுக ஆட்சியில் வாச்சாத்தி மலை கிராம பெண்கள் பாலியல் கொடுமை வழக்கு | 215 பேருக்கு சிறை தண்டனை உறுதி – ஐகோர்ட் உத்தரவு

சென்னை: வாச்சாத்தி மலைக் கிராம மக்கள் மீதான வன்முறை மற்றும் பாலியல் வன்கொடுமை வழக்கில், 215 பேர் குற்றவாளிகள் என தருமபுரி மாவட்ட நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை ...

Read more

சிவகாசி அருகே பட்டாசு கடையில் வெடி விபத்து – ரூ.20 லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதம்

சிவகாசி: சிவகாசி புதுத்தெருவை சேர்ந்த வைரவன் என்பவரது மகன் ஜோதீஸ்வரன்(33). இவர் சிவகாசி அருகே பாறைப்பட்டியில் ஆர்டிஓ உரிமம் பெற்று விகேஆர் டிரேடர்ஸ் என்ற பெயரில் பட்டாசு ...

Read more

தில்லையாடி வள்ளியம்மை நினைவு மண்டபத்தை சீரமைக்க ரூ.90 லட்சம்: பணிகள் தொடங்குவது எப்போது?

மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டம் தில்லையாடியில் பொலிவு இழந்து காணப்படும் தியாகி வள்ளியம்மை நினைவு மண்டப சீரமைப்பு பணிகள் விரைவில் தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டு பல மாதங்கள் ஆகியும் ...

Read more
Page 2 of 11 1 2 3 11

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.