பதவி நீக்கம் செய்யப்பட்ட அமைச்சர் ராஜேந்திர குதாவின் “சிவப்பு டைரி ” தொடர்பாக ராஜஸ்தான் அரசை ஜூலை 27 அன்று பிரதமர் நரேந்திர மோடி தாக்கி பேசினார்., இது காங்கிரஸ் கொள்ளைகளின் கடையின் புதிய தயாரிப்பு, பிஜேபி ராஜஸ்தானில் காங்கிரஸ்ஐ தோற்கடிக்கும் என்றார்.
காங்கிரஸின் “இருண்ட செயல்கள்” இந்த டைரியில் பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது என்று ராஜஸ்தான் சிகாரில் நடந்த பேரணியில் பிரதமர் மோடி கூறினார்.
“சிவப்பு டைரி ” யை சமீபத்தில் மாநில சட்டமன்றத்தில் திரு. குதாவால் வழங்கினார் . அந்த டைரியில் முதல்வர் அசோக் கெலாட்டின் முறைகேடான நிதி பரிவர்த்தனைகள் பற்றிய விவரங்கள் இருப்பதாக மோடி கூறியுள்ளார்..

